|    
     | கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும்     மருந்துகள் (இரசாயன மருந்துகள்) | இயற்கையாக பெரும் முறைகள |       | கால்சியம்     மாத்திரைகள் | பால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு, முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள், கேழ்வரகு, மக்காச்சோளம், கோதுமை, கைகுத்தல் அரிசி, இறைச்சி |       | இரும்புச்     சத்து மாத்திரைகள் | பேரீச்சம்பழம்,     அரைக்கீரை, தண்டுக்கீரை, இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சள் கரு, வெல்லம், பச்சை காய்கறிகள், சுண்டைக்காய், உருளைக்கிழங்கு, கருவேப்பிலை |       | அயோடின் | மீன் எண்ணெய்,     கடல் மீன்கள், கீரைகள், பழங்கள் |       | குளோரின் | உப்பு, பச்சை கீரைகள், தக்காளி, அன்னாசி பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம். |       | பாஸ்பரஸ் | பால், மோர், முட்டை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேரட், முள்ளங்கி, இறைச்சி, மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய்வித்துக்கள் |       | மக்னீசியம் | பீன்ஸ்,     பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள் |       | பொட்டாசியம் | வாழைப்பழம்,     உருளைக்கிழங்கு, கீரைகள் |       | சோடியம் | இது பழங்களைத்     தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன |       | குரோமியம்,     செலினியம், மாங்கனீஸ் | எல்லா வகை     உணவுகளிலும் குறைவாக இருக்கிறது. |       | விட்டமின் ஏ     (ரெட்டினால்) | மீன் எண்ணெய்,     (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர்     ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய்,     முட்டை, பால், பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம் |       | விட்டமின் டீ     (கால்சிடெரால்) | கொழுப்புள்ள     மீன்கள், மீன் எண்ணெய்,     ஈரல், முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய், மாலை சூரிய ஒளி |       | விட்டமின் ஈ     (டோகோபெரால்) | தாவர எண்ணெய்,     கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி |       | விட்டமின் கே     (ஆன்டி ஹெமரேஜ்) | புதிய பச்சை     நிறக் காய்கறிகள், கீரைகள்,     பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய் |       | விட்டமின் பி 1     (தயாமின்) | கைகுத்தல்     அரிசி, தவிடு, பருப்புவகைகள், கோதுமை, எள், நல்லெண்ணெய், வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல், ஈஸ்ட்டு |       | விட்டமின் பி 2     (ரிபோபிளேவின்) | ஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள், பருப்பு வகைகள், தானியங்கள் |       | விட்டமின் பி 3     (நியாசின்) | ஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால், பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம், கோதுமை |       | விட்டமின் பி 6     (பைரிடாக்ஸின்) | ஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை) |       | விட்டமின்     போலிக் ஆசிட் | ஈரல், முட்டை, கீரைகள் |       | விட்டமின் பி 12     (சயனகாபாலமைன்) | ஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12     கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை |       | விட்டமின் சி     (அஸ்கார்பிக் ஆசிட்) | நெல்லிக்காய்,     கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பருப்புவகைகள், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கத்திரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, காலிபிளவர், அமர்நாத்காய், பச்சைநிற கீரைவகைகள், காய்கறிகள், முளை வந்த பட்டாணி |  
   | சவுதி அரேபியாவில்   என்னிடம் சிகிச்சைக்கு வந்த எகிப்து நாட்டைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு   அவரின் பெண் மருத்துவர் எழுதிக் கொடுத்த இரும்புசத்து மாத்திரைகளை எல்லாம்   நிறுத்திவிட செல்லிவிட்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட சொன்னேன். மீண்டும் அந்த   பெண் அவரின் பெண் மருத்துவரை சந்தித்தபோது இந்த பேரீச்சம்பழம் விஷயத்தை   கூறியிருக்கின்றார்;, அதற்கு அந்த பெண்   டாக்டர் 3 பழத்திற்கு மேல்   அதிகம் சாப்பிடாதே அது ஆபத்து என்று கூறியிருக்கின்றார், இதனை அந்த எகிப்து நாட்டு பெண் என்னை   மீண்டும் சந்தித்தபோது கூறினார். |     | தேவையற்ற கட்டுபாடுகள்:கர்ப்பம் அடைந்தவுடன்   எப்போதும் இருப்பது போல் முடிந்த வேலைகளை செய்தாலே போதுமானது, சில டாக்டர்கள் தேவையில்லாமல் கட்டுபாடுகளை   விதிப்பது சுகப்பிரசவத்தை பாதிக்கிக்றது. வேலைகள் செய்ய வேண்டாம் என்பது   படுக்கையில் அதிகம் ஓய்வெடுக்க சொல்லுவது இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை கூறி   மனரீதியாக அச்சம் கொண்ட நோயாளிகளாக மாற்றிவிடுகின்றார்கள். கிராமங்களில் நாம்   பார்த்திருப்போம், கர்ப்பிணி பெண்கள்   தலையிலும், இடுப்பிலும் தண்ணீர்   சுமந்து செல்வதையும், எத்தனையோ மலைப்   பகுதிகளில் பெண்கள் விறகு வெட்டி எடுப்பதையும் அதனை மாலை நேரங்களில் விற்பதற்கு   தலையில் சுமந்து எடுத்துச் செல்வதையும். சந்தோஷமான செய்தி என்னவென்றால், அவர்களுக்கு எல்லாம் சுகப்பிரசவம்தான்!   காரணம் புரிகின்றதா? |     | திட்டமிட்ட சதியா?பல வருடங்களாக   பலதரப்பட்ட மக்களிடம் இந்த விஷயம் பேசபட்டு வருகின்றது, மக்கள் தொகையினை கட்டுபடுத்துவதற்காக   இவ்வாறு சிசேரியன் செய்கின்றார்கள் என்று, இரண்டாவது முறை சிசேரியன் செய்யும் போதே குடும்பக்   கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள், அவர்களுக்கு சில தவறான ஆலோசனைகளை கூறி, அதிகப்பட்சம் மூன்று சிசேரியன் வரை   செய்கின்றார்கள், அதற்கு மேல்   சிசேரியன் செய்தால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி கட்டாய குடும்ப கட்டுபாடு   ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள். |     | சிசேரியன் மோசடிகள்அதிகபட்சம் மூன்று   சிசேரியன் மட்டுமே செய்ய முடியும் என்பதை பல டாக்டர்களும் கிளிபிள்ளை சொல்வதை   போல் சொல்வார்கள், நம்நாட்டில் சுய   அறிவை அடகுவைத்து மனப்பாடம் செய்து மருத்துவம் பார்ப்பவர்களிடம் வேறு என்ன பதிலை   எதிர்பாக்க முடியும்?. உண்மை தெரிந்தால்   நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். சவுதி அரேபியாவில் நான் பணிபுரியும் மெடிக்கல்   கன்சல்டன்ட் மருத்துவமனைக்கு டிரீட்மெண்டுக்காக சவுதி பெண்மணி வந்திருந்தார்,   அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அவரின்   உடல் தழும்புகளை வைத்து சில கேள்விகள் கேட்டேன், அதற்கு அவர் ஐந்து சிசேரியனகள்; செய்திருப்பதாக கூறினார், இதை கேட்டவுடன் ஆச்சரியம் அடைந்தேன். என்   காதிலும் பல வருடங்களாக மூன்று சிசேரியன்களுக்கு மேல் செய்ய முடியாது என்ற   புளித்துபோன வார்த்தைகளை கேட்டு பழகி போனதால் இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை   கொடுத்ததில் வியப்பில்லை. |     | 
     | அந்த பெண்மணி     சிகிச்சை முடிந்து போன பிறகு நான் உடனே என் மருத்துவமனையிலிருக்கும்     பாலஸ்த்தீனைச் நாட்டைச் சேர்ந்த லேடி டாக்டர் திருமதி மனால் என்பரின் அறைக்கு     சென்று அவரிடம் ‘ஆச்சரியமான செய்தி     ஐந்து சிசேரியன் செய்த சவுதி பெண்மணிக்கு சிகிச்சை அளித்துவிட்டு வருகின்றேன்’     என்றேன். அவர் உடனே இதில்     என்ன ஆச்சரியம் உங்களுக்கு ஒன்பது சிசேரியன் செய்த பெண்மணியை காட்டவா? என்றதும் நான் வியந்தே போனேன், உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அதேபோல் முதல்     பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் செய்ய வேண்டும்     என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது. சிசேரியன் செய்த பிறகும் அதற்கு     அடுத்து சுகபிரசவத்திற்கு எவ்வளவோ வாய்ப்பிருக்கின்றது, எத்தனையோ பேருக்கு இதுபோல் குழந்தை     பிறந்திருக்கின்றது. |  |  |     | தேவையில்லாத   மருத்துவ செயல்கள்: விஞ்ஞான வளர்ச்சியை   தேவைப்பட்டால் தேவைக்கேற்று பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் இன்றோ அவைகளை பயன்படுத்துவது கட்டாய   நடைமுறையாகிவிட்டது. உதாரணத்திற்கு ஸ்கேன் எடுப்பதை சொல்லலாம். நகர்புறங்களில்   ஸ்கேன் எடுக்காத கர்ப்பிணி பெண்கள் கிடையாது என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது,   இதனால் தேவையில்லாத பொருளாதார நஷ்டம்.   தாயிக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும்.   தேவையில்லாத ஸ்கேன், டெஸ்டுகள், மருந்துகளை தவிர்ப்பதே சுகப்பிரசவத்தை   எளிதாக்கும். சிசேரியன்   செய்வதால் உண்டாகும் நோய்கள்: சிசேரியன்   செய்யும்போது உடலில் எந்த இடத்தில் ஆப்ரேசன் செய்கின்றார்களோ அதற்கேற்றார்போல்   உடலில் புதிய பிரச்சனைகள், பதிய நோய்கள்   உண்டாகும். தொப்புளிலிருந்து   நேர் கீழ்நோக்கி செய்யப்படும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:- மாதவிடாய் கோளாறுகள்   (Irregular Menstruction) வெள்ளைப்படுதல் (Leokorrhea)   அடிக்கடி நிறுநீர் போகுதல், சிறுநீர் கசிவு, படியேறும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர்   வெளியேறுதல், கர்பப்பை இறங்குதல்,   அடிவயிறு வீங்கி போகுதல். தொப்புளிலிருந்து   0,5,2,4 இஞ்சு தூரத்தில் வலது அல்லது இடது   பக்கம் நேர்கீழ் செய்ய்ப்டும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:- வயிற்றுவலி, அதிகமான மாதவிடாய், குடல் இறக்கம், கட்டிகள் உருவாகுதல், கற்பபை இறங்குதல், சீதபேதி, சிறுநீரக நோய்கள் அதிகமான வெள்ளைப்படுதல், வயிற்று போக்கு, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், குடல் வீக்கம், செரிமான கோளாறு, விலாவலி, தொப்புளிலிருந்து கீழ்பக்கம் இடமிருந்து வலமாக   சிசேரியன் செய்யும்பொது மேலே கூறிய இரண்டு பிரிவுகளில் உள்ள நோய்களும் வர   வாய்ப்பிருக்கின்றது. சிசேரியன் செய்த   இடத்தை பொருத்து நோய்கள் வரும், இதனால்   பல பெண்கள் வாழ்வில் முழு ஆரோக்கியமும் தலைகீழாக மாறிவிடுகின்றது. சுகப்பிரசவத்திற்கு   என்ன செய்ய வேண்டும்?: கர்ப்பமானவர்கள்   தற்போது என்ன செய்து கொண்டிரிருக்கின்றீர்களோ அதை செய்யாமல் இருந்தாலே போதும்.   நீங்கள் சாப்பிடும் தேவையில்லாத இரசாயன டானிக்குகள், விட்டமின் மாத்திரைகள் வேறு சில தேவையில்லாத   மாத்திரைகள், அவசியமில்லா ஓய்வுகள்,   வேலை செய்யமல் இருப்பது, அவசியமில்லாத ஸ்கேன், அர்த்தமற்ற பரிசோதனைகள் இவற்றை முதலில்   நிறுத்துங்கள். கர்ப்பமாக இருக்கும்   நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்தால் எப்படி இருப்பீர்களோ? ஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி   பெண் எப்படி இருப்பாளோ? அதே போன்று இயற்கையான   காய்கறி, கீரை, பழங்கள் சாப்பிட்டு தங்களால் இயன்ற வேலைகளை   செய்து வந்தாலே போதும் உங்களுக்கு சுகப்பிரசவம்தான். ஆதிவாசிகள், குக்கிராமத்தில் வாழும் பெண்கள் இதுபோல பல   கோடிக்கணக்கான மக்களும் மருந்து மாத்திரையின்றி இயற்கையான முறையில் சுகமான   வாழ்க்கை வாழ்கின்றார்கள், சுகப்பிரசவத்தில்   குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஸ்கேன்,   விட்டமின் மாத்திரை, டானிக், டெஸ்டு இவையெல்லாம் என்னவென்றே தெரியாது. இனிப்பு நீரும்   இரத்த அழுத்தமும்: கர்ப்பமாகும் போது   ஆரோக்கியமாகயிருந்து அதன் பிறகு தங்கள் உடலில் சர்க்கரை (Diabetic) அதிகமாகியிருக்குமானால் அதற்காக கவலைபட   தேவையில்லை, பிரசவம் ஆனவுடன் அது   இயல்பு (Normal) நிலைக்கு வந்து   விடும். அதேபோல் இரத்த அழுத்தம் (Blood Pressure) இருக்குமானால் அதற்காக பயப்பட தேவையில்லை, உடலில் எங்கோ பிரச்சனையிருக்கின்றது,   அதனை சரிசெய்யவே இரத்த அழுத்தம்   உண்டாயிருக்கின்றது. இது தேவையான இரத்த அழுத்தம். சம்பந்தப்பட்ட பிரச்சனை உடலில்   சரியானவுடன் இரத்த அழுத்தமும் நார்மல் ஆகிவிடும், சரி செய்ய வேண்டியது உடல் பிரச்சனைகளை இரத்த   அழுத்தத்தை அல்ல. வலி இல்லா   சுகப்பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள்: கால் சுண்டுவிரலில்   வெளிபக்க ஓரத்தில் நகமும் சதையும் சேருமிடத்தில் கைவிரலினால் அழுத்தி தேய்த்து   (மஸாஜ்) விட வேண்டும், பிரசவ நேரம்   நெருங்கியவுடன் இதை செய்ய வேண்டும். குழந்தை இக்கட்டான நிலையில் இருந்தால் கூட   இதை செய்தால் குழந்தையின் நிலை பிரசவத்திற்கேற்ப சரியாகி சுகப்பிரசவமாகிவிடும்.   சாதாரண நிலையில் 1 அல்லது 2 நிமிடம் கசக்கி விட்டாலே போதும், பிரசவம் சிரமம் என்று தெரிந்தால்   அடிக்கடியும் செய்துவிடலாம். பிரசவ நேரத்தில்தான் இதை செய்ய வேண்டும் மற்ற   நேரத்தில் இதை செய்தால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும். பிரசவ நேரத்தில் வலி   அதிகமாக தெரியமலிருக்க வெளிப்புற கணுக்கால் மூட்டு எலும்பின் மத்திய   பாகத்திற்கும் குதிகால் நரம்புக்கும் இடைப்பட்ட பாகத்தின் மத்தியில் உள்ள   பகுதியில் விரலால் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும் . கர்ப்பத்திலிருந்து   குழந்தைக்கு நோய் வராமல் தடுக்க: 
 
   | 
     | கணவன், மனைவிக்கு சாதாரண நோய்களோ அல்லது தீராத     நோய்களோயிருந்தால் அது கர்பத்திலிருக்கும் குழந்தைக்கு பரவாமல் தடுக்கும்     சிகிச்சை சீன மருத்துவத்தில்தான் இருக்கின்றது. படத்தில் உள்ள குறிபபிட்ட     இடத்தில் 3வது மாதத்தில் ஒரு     முறை, 6வது மாத்தில்     ஒருமுறை விரலால் லேசாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் பெற்றோர்களின் நோய்கள்     குழந்தைக்கு பரவாமல் காப்பாற்றிவிடலாம். உட்புற கணுக்கால் மூட்டுக்கம்     குதிகால் எலும்புக்கும் இடையில் உள்ள மத்திய பகுதியிலிருந்து நேர் மேலே உங்கள்     ஆட்காட்டி விரல் அளவுபடி 5வது இஞ்ச் (cun)     அந்த இடம் அமைந்துள்ளது (பார்க்க படம் ). |  |  |     | ஓர் உண்மையை மனதில்   பதியவைத்துக்கொள்ளுங்கள், கர்ப்பமாகும் யாரும்   தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண் இப்படி வேண்டும், காது இப்படி வேண்டும், கை இப்படி வேண்டும், முகம் இப்படி வேண்டும் என்று யாரும் முயற்சி   செய்வதும் இல்லை, அதற்காக யாரும்   இறைவனுக்கு யோசனை சொல்வதும் இல்லை (நவூதுபில்லாஹ்), எல்லாம் இறையருளால் இயற்கையாக நலமாக அமைகின்றது.   அதுபோலவே பிரசவமும் சுகமாக அமையும், தேவையில்லாத   தொல்லைகள், மருந்துகள்   கொடுக்கமலிருந்தாலே போதுமானது. எனவே நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நம்மையும்   நம் சந்ததிகளையும் மருந்துகள் மாத்திரைகள் என்னும் கொடிய இரசாயன விஷங்களிலிருந்து   காப்பாற்ற முயற்சிப்போம், அதற்காக   பாடுபடுவோம்..வெற்றி பெறுவோம்;..இன்ஷா   அல்லாஹ்.. 
 |  
 |  | 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக