காது வலி வர  முக்கியமான  காரணம்  சளி பிடிப்பதும் , பாட்டில்  பால் தருவதும் ஆகும் .  வலி  வந்தால்  குழந்தை விடாமல் அழுது  கொண்டே  இருக்கும் . காது மடலை  தொட்டால்  வலி அதிகமாகும் . 
மூக்கை சிந்துவதால் காதின் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் காது வலி அதிகமாகும் . எனவே சிந்தாமல் துடைத்துவிட வேண்டும் .
காதுக்கு பட்ஸ் போடவே கூடாது . அப்படி செய்தால் வெளியே உள்ள அழுக்கு உள்ளே தள்ள படுமே தவிர வெளியே வராது. பஞ்சை கொண்டு விளக்கு திரி போல திரித்து துடைத்து எடுக்க வேண்டும் .
தாய்ப்பால் படுத்து கொண்டு தரக்கூடாது , குழந்தையின் தொண்டைக்கும் நடு காதிற்கும் (middle ear ) உள்ள இணைப்பு(Eustachian tube ) வழியே பால் உள்ளே சென்று சீழ் பிடிக்கும் . அதே போல் புட்டி பால் கொடுத்தாலும் காதில் சீழ் பிடிக்கும் .
மூக்கு அடைப்பு இருந்தாலும் காது வலி வரலாம் , எனவே மூக்கு சொட்டு மருந்து போட்டு கொள்ள வேண்டும் .

மூக்கை சிந்துவதால் காதின் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் காது வலி அதிகமாகும் . எனவே சிந்தாமல் துடைத்துவிட வேண்டும் .
காதுக்கு பட்ஸ் போடவே கூடாது . அப்படி செய்தால் வெளியே உள்ள அழுக்கு உள்ளே தள்ள படுமே தவிர வெளியே வராது. பஞ்சை கொண்டு விளக்கு திரி போல திரித்து துடைத்து எடுக்க வேண்டும் .
தாய்ப்பால் படுத்து கொண்டு தரக்கூடாது , குழந்தையின் தொண்டைக்கும் நடு காதிற்கும் (middle ear ) உள்ள இணைப்பு(Eustachian tube ) வழியே பால் உள்ளே சென்று சீழ் பிடிக்கும் . அதே போல் புட்டி பால் கொடுத்தாலும் காதில் சீழ் பிடிக்கும் .
மூக்கு அடைப்பு இருந்தாலும் காது வலி வரலாம் , எனவே மூக்கு சொட்டு மருந்து போட்டு கொள்ள வேண்டும் .
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக