லேபிள்கள்

திங்கள், 1 ஏப்ரல், 2019

உலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’!


 அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
"
மனிதனின் பதிவேட்டில் இருக்கின்ற ஒரு தஸ்பீஹ், இவ்வுலகையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும். ஏனெனில், இவ்வுலகமும் அதிலுள்ளவையும் அழிந்து போகக்கூடியவை; (நிலைக்காது) நீங்கிவிடக் கூடியவை. தஸ்பீஹும், நற்செயலும் நிலைத்து நிற்கக்கூடியவையாகும்!"
{
நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 03/478 }
قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
[
إن التسبيحة الواحدة في صحيفة الإنسان خير من الدنيا وما فيها. لأن الدنيا وما فيها تذهب وتزول! والتسبيح والعمل الصالح يبقى!! ]
{
شرح رياض الصالحين، ٣/٤٧٨ }
நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"
இரண்டு வாக்கியங்கள் இருக்கின்றன. அவை, (மொழிவதற்கு) நாவுக்கு எளிதானவையாகும்; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவையாகும்; அளவற்ற அருளாளனுக்கு பிரியத்திற்குரியவையுமாகும். அவை:
سبحان الله العظيم، سبحان الله وبحمده !
(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்!) { நூல்: புகாரி – 6406 }
 தமிழில்
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உங்கள் வீட்டில் பல்லி அதிகமாக இருக்கிறதா? அதற்கு தீர்வு தரும் பொருட்கள்.

பல்லியைப் பார்த்தாலே சிலருக்கு அருவருப்பாக இருக்கும். பயமாக இருக்கும். அது தவறி மேலே விழு...

Popular Posts